Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவிற்கு வேலைவாய்ப்பு!

praggnanandhaa
, வெள்ளி, 27 மே 2022 (09:31 IST)
சென்னையை சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது
 
சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தா தற்போது நடைபெற்று வரும் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
இந்த நிலையில் 16 வயதேயான இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வேலை வழங்கி உள்ளது. பணிக்கால அடிப்படையில் தனது பதினெட்டாவது வயதில் பிரக்ஞானந்தா பணியில் சேருவார் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?