Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:16 IST)
இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது 
 
பொதுவாக ஜூன் முதல் வாரம் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதும் அந்த நேரங்களில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் நல்ல மழை பெய்யும் என்பது தெரிந்ததே 
 
ஆனால் இந்த ஆண்டு மே 15 ஆம் தேதியே அதாவது இன்னும் மூன்று நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மே 15ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் மே இறுதியில் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது
 
இதன் காரணமாக அக்னி நட்சத்திர வெயில் தத்தளித்து வரும் பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர் 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments