Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:06 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் மே 14 ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,உள்ளிட்ட  11 மாவட்ங்களில் கனம்ழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துட இருக்கும் எனவும் இஸ்ல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலலடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments