Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:06 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் மே 14 ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,உள்ளிட்ட  11 மாவட்ங்களில் கனம்ழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துட இருக்கும் எனவும் இஸ்ல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலலடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments