தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Webdunia
வியாழன், 12 மே 2022 (19:06 IST)
தமிழகத்தில் வரும் மே மாதம் 14 ஆம் தேதி 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதில், தமிழகத்தில் மே 14 ஆம் தேதி திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,ஈரோடு, சேலம்,உள்ளிட்ட  11 மாவட்ங்களில் கனம்ழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துட இருக்கும் எனவும் இஸ்ல இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தகவல் வெளியாகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலலடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments