Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பால் பொருட்களின் விலை உயர்வு !

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (18:22 IST)
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டதை அடுத்து தனியார் பால் பொருட்களின் விலையும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இன்று முதல்  தனியார் பால் நிறுவனங்களும் தங்களின் பால் பொருட்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

எனவே, ஹரிடேஸ், திருமலா, ஜெர்சி, வல்லபா, சீனிவாசா போன்ற தனியார் பால் நிறுவங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்துவதாகவும், தயிர் விலை லிட்டருக்கு ரூ.2  ( ரூ72 லிருந்து ரூ.74 )உயர்த்தியுள்ளது.

 ALSO READ: விலை உயர்ந்தது ஆவின் நெய் – விலை விவரம் உள்ளே!

ஆவின் பொருட்கள் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால்  நிறுவனங்களும் தங்களின் பொருட்களை விலை உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments