பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:46 IST)
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய  நடவடிக்கையை லண்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல தொற்று நோய்கள், சுகாதார நீர்கேடுகள் உண்டாகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிலும் கொரொனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வரும் இக்காலக்கட்டத்தில்  மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய  நகரமான லண்டனில் சோஹோ பகுதியில் சுவர்களில் சிறுநீர் கழித்தால் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையிலான நவீன ‘anti pee paint’ அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 10 சுவர்கள் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments