Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தடுக்க நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:46 IST)
பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க புதிய  நடவடிக்கையை லண்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுஇடங்களில் சிறுநீர் கழிப்பதால் பல தொற்று நோய்கள், சுகாதார நீர்கேடுகள் உண்டாகிறது. இதனால், மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அதிலும் கொரொனா தொற்று உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவி வரும் இக்காலக்கட்டத்தில்  மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், இங்கிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய  நகரமான லண்டனில் சோஹோ பகுதியில் சுவர்களில் சிறுநீர் கழித்தால் அவர்கள் மீது திருப்பி அடிக்கும் வகையிலான நவீன ‘anti pee paint’ அமைக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள 10 சுவர்கள் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments