Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சர் அறையில் சோதனை நடத்திய வருமான வரித்துறை

Webdunia
திங்கள், 15 ஏப்ரல் 2019 (20:45 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசரம் செய்து வருகின்றனர். காங்கிரஸா - பாஜகவா  என்று தேசிய அரசியலில் மல்லுக்கட்டிக் கொண்டுள்ளன. அதிமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. இதில் பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இணைந்துள்ளன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றினர்.
 
இந்நிலையில் இன்று தமிழக அமைச்சர் உதயகுமாரின் அறையில் வெற்றுப் பைகள் சில துண்டுச் சீட்டுகள் இருந்ததாக இருந்ததாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
சோதனையின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரிடம் வாக்குமூலம் பெற்றதாக ஐடி தகவல் தெரிவித்துள்ளது..
 
மேலும்  அமைச்சர் ஆ.பி.உதயகுமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது வருமான வரித்துறை. 

தொடர்புடைய செய்திகள்

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments