Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லாத பணத்துக்காக சாகித்ய அகாடமி வாங்கிய இமையம்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (17:03 IST)
இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்ய அகாடமி இந்த முறை எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழில் நாட்டுப்புற வட்டார வழக்குகளில் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். பள்ளி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்து வரும் இவர் முன்னதாக எழுதிய “பெத்தவன்” சிறுகதை நாடகமாகவும், குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் எழுதிய செடல், வீடியோ மாரியம்மன், சாவு சோறு உள்ளிட்ட நாவல்கள் தமிழக இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றவை.

இந்நிலையில் இவர் அண்மையில் எழுதிய “செல்லாத பணம்” நாவல் தமிழில் சிறந்த நாவலுக்கான 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments