Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம் - தனுஷ் தந்தை பேட்டி

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (12:41 IST)
ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.  இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ்  அதிருப்தியாளர்  கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி  பரபரப்பு ஏற்படுத்தினார்.
ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் மருமகன்  தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
 
அதில், தமிழகத்திற்கு ஒரு தலைவர் தேவைப்படுகிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு விமோசன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, பாஜக தலைவர் அமித்ஷாவின் ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்னும் ஹிந்தி   ஹிந்தி மொழித்திட்டத்துக்கு கஸ்தூரி ராஜா  ஆரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments