Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (14:51 IST)
திருப்பத்தூர் அருகே காதல் மனைவியை கணவன் திட்டமிட்டுக் கொலை செய்து எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

திருப்பத்தூர் அருகே காதல் மனைவிக்குத் தூக்கு மாத்திரை கொடுத்து கணவனே பெட்ரோ ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், போலீஸாரிடம் இருந்து தப்பிக்க வேண்டி மனைவியை இழந்த துக்கத்தில் தானு ம் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீடியோ வெளியிட்டுத் தலைமறைவாயுள்ள அவரைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments