Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பு செஞ்சா கை, கால்கள் கட் - தண்டனைகளை அறிவித்த தாலிபன்கள்

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (14:03 IST)
பொதுமக்கள் தவறு செய்தால் கை, கால்களை வெட்டும் தண்டனை,  மரண தண்டனை  வழங்கப்படும் என தலிபான் அறிவிப்பு. 

 
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அந்நாட்டு சட்டத்திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் குற்றங்கள் செய்தால் மரண தண்டனைகள், கை - கால்கள் வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுப்புகளை துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தியாவசியமானது என குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், 1990 ஆம் ஆண்டுகளில் இந்த தண்டனைகள் பொது இடங்களில் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இம்முறை பொதுமக்கள் முன்னிலையில் இல்லாமல் தனி இடங்களில் தண்டனைகள் நிறைவேற்றப்படலாம் என தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments