Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய சமூக வலைத்தள வைரல்; முதியவருக்கு உதவிய மனிதாபிமான போக்குவரத்து காவலர்!

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (11:43 IST)
சென்னையில் சாலையோரம் அரை நிர்வாணமாக இருந்த முதியவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் மனிதாபிமானத்துடன் புது லுங்கி வாங்கிக்கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 
சென்னையில் சாலையோரம் துணி இல்லமால் கிடந்த முதியவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் மனிதாபிமானத்துடன் புது லுங்கி வாங்கி
கொடுத்துள்ளார். மேலும் அவரை உட்கார வைத்து அவரிடம் பேசியுள்ளார்.
 
இதனை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. 
 
பொதுவாக காவலர்கள் மீது பொது மக்கள் பல குற்றச்சாட்டுகளை கூறுவது உண்டு. அதுவும் குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழும். இந்நிலையில் போக்குவரத்து காவலர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments