Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய்வழக்கு போட்டு துன்புறுத்திய காவலருக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:11 IST)
பொய் வழக்குப் போட்டு துன்புறுத்திய காவலர்களுக்கு ரூபாய் 4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் சாந்த குமார் என்பவர் மீது பொய் வழக்கு போட்டதாக மனித உரிமை ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது
 
 இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் முடிவில் சாந்த குமார் என்பவர் மீது பொய் வழக்கு போட்டு துன்புறுத்திய பெரம்பலூர் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேருக்கு 4.50 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
 
மேலும் இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments