போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது- சென்னை மாநகராட்சி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (17:58 IST)
போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது என க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறஹ்டு. இதற்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும். அன்று பழைய பொருட்களை எரிப்பபது வழக்கம். இ ந்  நிலையில், போகி தினத்தன்று மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என சென்னை மா நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம் 2ஆம் திருமண பதிவுக்கு முதல் மனைவி சம்மதம் அவசியம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

9 மணி நேரம் விஜய் அழுதார்! தைரியம் இருந்தா என் தலைவன் மேல கை வைங்க! - ஆதவ் அர்ஜூனா சவால்!

போலி பிரச்சினைகளை உருவாக்குவது ராகுல் காந்தியின் வழக்கம்: பாஜக பதிலடி

அமெரிக்கா மீதான வரிவிதிப்பு நிறுத்தி வைப்பு.. சீனாவின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

ஒரு வீட்டில் 501 பேர் வாழ்றாங்க.. இந்த அதிசயத்தை எங்கயாவது பாத்ததுண்டா? - தேர்தல் ஆணையத்தை கலாய்த்த ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments