Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது- சென்னை மாநகராட்சி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (17:58 IST)
போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது என க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறஹ்டு. இதற்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும். அன்று பழைய பொருட்களை எரிப்பபது வழக்கம். இ ந்  நிலையில், போகி தினத்தன்று மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என சென்னை மா நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments