Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது- சென்னை மாநகராட்சி

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (17:58 IST)
போகி தினத்தில் பிளாஸ்ட்டிக் பொருட்கள எரிக்கக்கூடாது என க் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரும் ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறஹ்டு. இதற்கு முந்தைய நாள் போகி கொண்டாடப்படும். அன்று பழைய பொருட்களை எரிப்பபது வழக்கம். இ ந்  நிலையில், போகி தினத்தன்று மக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர்களை எரிக்கக் கூடாது என சென்னை மா நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments