Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டம்! தார்ப்பாயால் மூடப்படும் மசூதிகள்!

Prasanth Karthick
வியாழன், 13 மார்ச் 2025 (11:55 IST)

நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் மசூதிகள் துணியால் மூடப்பட்டு வருகின்றன.

 

இந்தியா முழுவதும் நாளை ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முக்கியமாக வட மாநிலங்களில் ஹோலி சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மக்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். 

 

உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே ஹோலி அன்று இஸ்லாமிய மக்கள் தொழுகைக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் மசூதிகள் துணியால் மொத்தமாக மூடப்பட்டு வருகின்றன. 

 

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் நகரில் ஹோலியை கொண்டாடும் விதமாக பேரணி நடைபெற உள்ளது. இதனால் பேரணி நடைபெறும் பகுதியில் உள்ள மசூதிகளை தார்பாய்களை போட்டு மூட மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மசூதிகள் மூடப்பட்டுள்ளதோடு, ஹோலி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஒரு நாள் ஆட்டோக்கள் ஓடாது.. போராட்டத்தை அறிவித்த சங்கம்..!

இதுதான் உங்க இருமொழிக் கொள்கையா..? வெளங்கிடும்..! - பிடிஆரை விமர்சித்த அண்ணாமலை!

இப்ப தும்முனாதான் கரெக்டா இருக்கும்! மொழி பிரச்சினையை வைத்து விளம்பரம் செய்த டைரி மில்க்!

பரந்தூர் வரை மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு: தமிழக அரசிடம் விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

12 நாட்களில் 42 ஆயிரம் மாணவர்கள்.. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments