Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ”மத்திய மாநில அரசுகள் பதிலக்க வேண்டும்”.. நீதிமன்றம் உத்தரவு

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (14:41 IST)
5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனிடையே ”பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும், இது மாணவர்களுக்கு பெரும் மன உலைச்சலை உண்டாக்கும், ஆதலால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மறுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன?” என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments