5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ”மத்திய மாநில அரசுகள் பதிலக்க வேண்டும்”.. நீதிமன்றம் உத்தரவு

Arun Prasath
வியாழன், 30 ஜனவரி 2020 (14:41 IST)
5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு குறித்து மத்திய அரசும் மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வருகிற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இதனிடையே ”பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுத வேண்டும், இது மாணவர்களுக்கு பெரும் மன உலைச்சலை உண்டாக்கும், ஆதலால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் மறுத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் குழந்தைகளின் நிலை என்ன?” என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments