Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வால்பாறையில் ஒரே நாளில் இந்தியா அளவில் அதிக மழை பொழிவு!

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (17:27 IST)
தென்மேற்கு பருவ மழை கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் கடந்த 8 ஆம் தேதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. 
மழையால் அணைகள் நிரம்பி கேரளா மாநிலமே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை மழைக்கு 167 பேர் பலியாகி இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தகவல் வெளியிட்டுள்ளார். 
 
தற்போது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களிலும் கனமழை பெய்து அணைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் மட்டும் இந்தியாவிலேயே அதிகப்படியாக 298 மி.மீ மழை பாதிவாகியுள்ளது. 
 
அதற்கு முந்தைய நாள் 190 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மழை காரணமாக வால்பாறை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments