Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழை எதிரொலி: 5 மாவட்டங்களில் விடுமுறை

Webdunia
சனி, 24 நவம்பர் 2018 (08:18 IST)
கனமழை எதிரொலியாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டுவராத நிலையில் தமிகத்தில் அதிலும் குறிப்பாக டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனிடயே டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
இந்நிலையில் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது. அதேபோல் திருச்சி, தஞ்சாவூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் தற்பொழுது வெளியில் அடித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments