Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: சாலைகளில் வெள்ளநீர்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (12:49 IST)
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிதீவிர கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில் தற்போது சென்னையின் பல பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்குகிறது
 
குறிப்பாக எம்ஆர்சி நகர், மயிலாப்பூர், அடையாறு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் உள்ள பல இடங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கி உள்ளது என்பதும் இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்று காலை முதல் சென்னையில் உள்ள சாலைகளில் போக்கு வரத்து குறைவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments