கனமழை எச்சரிக்கை: மின்சார வாரியத்தில் இருந்து ஒரு அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (08:12 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி பலரு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில் மக்கள் நடந்து செல்லும்போது மின்சார வயர் எதுவும் கீழே விழுந்திருந்தால் அப்பகுதியில் கவனமாக செல்லவேண்டும் என மின்சார வாரியத்தில் இருந்து  எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும்,  transformer அருகில் செல்லவேண்டாம் எனவும்  மின்கம்பங்களில் ஒயர் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தால் உடனே மின்சார வாரியத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டிய அவசர  தொலைபேசி எண்  9498794987 உள்ளிட்டவரையும் வெளியிட்டு மக்களை பாதுகாப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments