Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?

ஜெர்மனி நாட்டில் மீண்டும் ஊரடங்கு?
, வியாழன், 25 நவம்பர் 2021 (23:14 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து கொரொனா தொற்று,இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேற்  உலக நாடுகளுக்குப் பரவியது. தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 66  ஆயிரத்து 884 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

எனவே அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஜெர்மனி அரசு தீவிர ஆலோசனை மேற்கொட் உ வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நாடு முழுவதும் வாரிசு அரசியல்'' -பாஜக தலைவருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி