Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற மாணவன்!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:29 IST)
பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரியில் வளாகத்தில் 19 வயது மாணவி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர் நாடக மா நிலம் பெங்களூரில் உள்ள பிரசிடென்ஸி கல்லூரி வளாகத்தில்  இன்று லயஸ்மிதா (19) என்ற மாணவியை கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்த பவன் கல்யாண் என்ற இளைஞர் தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

இந்த நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வேறு கல்லூரியில் படிக்கும் மாணவர் லயஸ்மிதாவை கொல்ல வேண்டுமென இக்கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்தது குறிப்பிடத்தக்கது,

மேலும், பவன்கல்யாண் ஒரு தலையாக மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.  இவரது காதலை மாணவி ஏற்காத நிலையில், இன்று,  மாணவியுடன் பேசும்போது, அவர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவியைக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments