Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிச்சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் பலி!

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:02 IST)
தூத்துக்குடி மாவட்டம் தோப்பூர் என்ற பகுதியில், வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே  தோப்ப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவபெருமாள்.

இவது மனைவி செல்வக்குமாரி. இந்த தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதில், அஜய்குமார்(10 வயது) அருகில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

அரையாண்டு விடுமுறை உள்ளதால் சிறுவர்கள் விளையாடினர். அப்போது, திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு, அஜய்குமார் மயங்கி விழுந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments