Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வெடிச்சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் பலி!
Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2023 (17:02 IST)
தூத்துக்குடி மாவட்டம் தோப்பூர் என்ற பகுதியில், வெடி சத்தம் கேட்டு மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தோப்ப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவபெருமாள்.
இவது மனைவி செல்வக்குமாரி. இந்த தம்பதியர்க்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இதில், அஜய்குமார்(10 வயது) அருகில் உள்ள ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
அரையாண்டு விடுமுறை உள்ளதால் சிறுவர்கள் விளையாடினர். அப்போது, திடீரென்று வெடிச்சத்தம் கேட்டு, அஜய்குமார் மயங்கி விழுந்தார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
நடுரோட்டில் தாய் செய்த செயல்....பரபரப்பு சம்பவம்
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர்!
ரங்கராஜ் பாண்டேவின் தந்தை மறைவு-- சூப்பர் ஸ்டார் நேரில் அஞ்சலி
பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!
கரண்ட் கம்பி மேல் ‘தெம்மா தெம்மா’ ரீல்ஸ்! நடவடிக்கை எடுத்த மின்சார வாரியம்!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்
என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!
மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!
நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!
கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!
அடுத்த கட்டுரையில்
வெளி உணவுகள், தண்ணீர் கொண்டு வந்தால் திரையரங்குகள் தடுக்கலாம்?! – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Show comments