Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழுமலையான் கறுப்புப் பணம் வைத்துள்ளதாக கூறிய சுகிசிவத்துக்கு ஹெச் ராஜா கண்டனம் !

Webdunia
வியாழன், 12 மார்ச் 2020 (13:54 IST)
ஏழுமலையான் கறுப்புப் பணம் வைத்துள்ளதாக கூறிய சுகிசிவம் மீது ஹெச் ராஜா கண்டனம் !

சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் ரூ. 4000 கோடி கறுப்புப் பணத்தை  வைத்துள்ளதாக சுகிசிவம் பேசியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,    பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா சுகிசிவம் பேச்சுக்கு விமர்சனம் தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

'ஏழுமலையானுக்கு பக்தர்கள் இடும் காணிக்கையை ஏழுமலையான் 4000 கோடி கறுப்புப் பணம் வைத்துள்ளதாக சுகி சிவம் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவர் ஏன் தசமபாகம் பற்றி பேசுவதில்லை. இவர் தொடர்ந்து ஈவான்ஞ்சலிஸ்ட்க்களின் குரலாக ஒலித்து வருகிறார். இந்துக்கள் இவரை புரிந்து கொள்ள வேண்டும்' என பதிவிட்டு,ஸ்டாலின் மற்றும் சில பிரபலங்களுடன் சுகிசிவம் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளா ஹெச்.ராஜா. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments