Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (16:18 IST)
தமிழகத்தில்  1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் தமிழகம்  ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட அரசுப் பள்ளி  ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார் இனி உங்கள் கைக்குள்! ஜெராக்ஸ் எடுக்க வேண்டிய அவசியமில்லை.. UIDAI இன் புதிய செயலி

ஸ்டாலின் முதல்வராகி 50 மாதம் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

இவங்க அடங்க மாட்டாங்க போல! மீண்டும் சென்னை விமானம் மீது லேசர் ஒளி! - தொடரும் விஷமம்!

மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. சன் குழுமத்தில் சகோதர யுத்தமா?

அடுத்த கட்டுரையில்
Show comments