Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் சூதாட்டில் ரூ.1 கோடி இழந்த அரசு அதிகாரி !

Webdunia
வியாழன், 26 மே 2022 (19:36 IST)
24 குடும்பங்களில் சேமிப்புத்தொகையை வைத்துச் சூதாட்டத்தில் ஈடுபட்ட தபால் நிலைய அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

மத்திய பிரதேச மா நிலம் பினா துணை தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் விஷால் அரிவார்.

இந்த தபால் நிலையத்தில் பொதுமக்கள் தங்கள் பணத்தை டெபாசிட் செய்திருந்தனர்.  இதற்கு அவர் போலியான கணக்குகள் தொடங்கி உண்மையான பாஸ்புகுகள் வழங்கியதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை வைத்து அவர் ஐபில் சூதாட்டத்தில் ஈடுபட்டார்.   இவர் கடந்த 2 ஆண்டாக 24 குடும்பங்களின் சேமிப்பு பணத்தை வியத்து இந்தச் சூதாட்டத்தில் பந்தயம் கட்டியுள்ளார்.

இதில் சுமார் ரூ.1 கோடி பணத்தை இழந்துள்ளார்.  இதுகுறித்து போலீஸாருக்குத் தெரியவே, அவர் மீது 420, 408 ஆகிய பிரிவுகளின் கீழ் தபால் நிலைய அதிகாரியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments