தமிழ் நாட்டில் அடுத்த 3  மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர்,திண்டுக்கல் , த்ருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.