Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் பேருந்துகள் தேவையா? அரசு உதவி எண்கள் அறிவிப்பு!!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:56 IST)
தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகுமாறு அரசு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் தொழில் நிறுவனங்களுக்கு அரசு பேருந்து ஒப்பந்தம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. ஏற்கனவே 40-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் பேருந்துகள் தேவைப்பட்டால் அனுகலாம் என அரசு கோரியுள்ளது. 
 
9445014402, 9445014416, 9445014463 ஆகிய எண்களுக்கு அழைத்து ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

EVM முறையை ஒழிக்க வேண்டும்..! ராகுல் காந்தி ட்வீட்..!!

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் கொடுத்த அறிவுரை.. மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments