Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலுக்கு வந்துதான் சேவை செய்யனுமா? நடிகர் ராகவா லாரன்ஸ் டுவீட்

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (16:53 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வரும் நடிகர் ராகவாலாரன்ஸ், தனது டுவிட்டர் இன்று அரசியல் என்ற தலைப்பிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், நான் அரசியலுக்கு வந்து ஒருபதவி பெற்று, ஏழை மக்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி நேரத்தை வீணடிப்பதைவிட, அமைதியாக இருந்து எந்த எதிர்ப்பார்புமின்றி சமூகத்திற்கு சேவை செய்தையே நல்லது என நினைக்கிறேன்.

இப்போது என்னால் 200 குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் அரசியலுக்கு வரலாமலேயே இதை செய்யலாம். சேவையே கடவுள் எனப் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments