தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்...மக்கள் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (16:24 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உச்சம்  தொட்டுள்ளது.

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து, ரூ38,480க்கு விற்பனை ஆகிறது.

கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,810க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.1500 உயர்ந்து, ரூ.68,500க்கு விற்பனையாகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வால்,மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments