2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

Prasanth K
திங்கள், 20 அக்டோபர் 2025 (11:30 IST)

இஸ்ரோ இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடர்ந்து புதிய விண்வெளி மையத்தை அமைக்க உள்ளதாக அதன் தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

 

கன்னியாகுமரியில் பேட்டி அளித்த அவர் “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக 3 ஆளிள்ளா ராக்கெட்டுகள் அனுப்பி சோதனை செய்யப்படும். முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் அனுப்பி சோதனை செய்யப்படும். 2027 தொடக்கத்தில் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்.

 

2035ம் ஆண்டில் இந்தியாவிற்கென தனி விண்வெளி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 52 டன் எடைக் கொண்ட விண்வெளி மையத்தின் பகுதி 2028ம் ஆண்டில் ஏவப்படும். அதன் பின்னர் நான்கு ராக்கெட்டுகள் மூலம் மற்ற பகுதிகளும் அனுப்பப்பட்டு விண்வெளி மையம் தயாராகும்” என தெரிவித்தார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments