Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாணவி உடல் தகனம்: மருத்துவமனை முதல் மயானம் வரை போலீஸ் பாதுகாப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (15:30 IST)
தனியார் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிளஸ்டூ மாணவி திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து மிகப்பெரிய போராட்டம் நடந்தது என்பதும் இந்த போராட்டம் காரணமாக சூறையாடப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நீதிபதியின் உத்தரவை அடுத்து இன்று மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை நடந்த நிலையில் இன்று அவரது உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இதனையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பதாகவும் எந்தவித அசம்பாவித சம்பவம் நிகழாத வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இருப்பினும் இன்று உடல் தகனம் செய்யப் படுமா அல்லது நாளை செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments