Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (13:17 IST)
கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கசாப்பு கடையில் கறி வெட்டி வாக்கு சேகரித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் பல்வேறு வேலைகளை செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர் 
 
பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தோசை சுட்டு வாக்கு சேகரித்தார் அந்த வகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வண்ணாரப்பேட்டையில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது கசாப்பு கடைக்காரராக மாறி இறைச்சி கடையில் இறைச்சியை வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments