Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் சிக்கிய அபூர்வ எலிப்பூச்சி! – சமைத்து சாப்பிட்ட மீனவர்!

Webdunia
திங்கள், 10 பிப்ரவரி 2020 (09:24 IST)
எலிப்பூச்சி
புதுச்சேரியில் மீனவர் ஒருவர் வலையில் அபூர்வ எலிப்பூச்சி சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் வலையில் அவ்வப்போது அதிசயமான பொருட்கள், உயிரினங்கள் சிக்கும். சமீபத்தில் புதுச்சேரி மீனவர் கலைஞானம் என்பவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அவரது வலையில் எலிப்பூச்சி எனப்படும் அபூர்வ உயிரினம் சிக்கியுள்ளது.

பார்ப்பதற்கு நண்டு போல தெரியும் இந்த எலிப்பூச்சி வழக்கமாக 10 முதல் 50 கிராம் வரை மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் கலைஞானம் வலையில் சிக்கிய எலிப்பூச்சி ஒரு கிலோ எடை இருந்ததாம். இந்த எலிப்பூச்சி மருத்துவ குணம் உடையது என்பதாலும், அபூர்வமாகவே கிடைக்கும் என்பதாலும் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனினும் கலைஞானம் இதை விற்காமல் குடும்பத்தோடு சமைத்து சாப்பிட்டுவிட்டாராம்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments