Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைகழகத்தில் தேர்வுகள் ஒத்திவைப்பு..

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (11:03 IST)
கனமழை காரணமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தேர்வுகளை ஒத்துவைத்துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆங்காங்கே பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இன்று நடைபெறவுள்ள தேர்வுகள், நாளை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

இஸ்ரேல் பிரதமருக்கு கைது வாரண்ட்? சர்வதேச நீதிமன்றம் அதிரடி..!

சபரிமலை கோயில் அரவணை பாயாசம், அப்பத்தில் மீண்டும் ஏலக்காய்: நீதிமன்ற தீர்ப்புக்கு பின் தேவஸ்தானம் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments