Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்; அயல்நாடுகளுக்கு மோடி அழைப்பு

Arun Prasath
புதன், 30 அக்டோபர் 2019 (10:24 IST)
ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரியாத்தில் நடைபெற்ற முதலீடு குறித்தான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ”வருகிற 2024 ஆம் இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு, புதிய பைப் லைன்கள், எரிவாயு இறக்குமதி முனையங்கள் போன்றவற்றில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது. இந்தியாவிற்கு அதிகளவு கச்சா எண்ணெய் விநியோகம் செய்யும் நாடாக சவுதி அரேபியா திகழ்கிறது” என கூறினார்.

மேலும் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும், வெளிநாட்டினர் முதலீடு செய்ய இந்தியா ஒரு சிறந்த நாடாக இருப்பதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments