புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம்- அரசு

Sinoj
புதன், 13 மார்ச் 2024 (15:34 IST)
புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும்  நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த  நிலையில்,  புதிய ரேசன் கார்டு இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு ஜூன் வரை 15 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்த நிலையில், நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக குடும்ப அட்டைகள்   விநியோகம் தற்காலிகமாக அரசு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், புதிய குடும்ப அட்டைகள் இல்லையென்றாலும், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
 
இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments