Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரயில் மோதி பெண் யானை உயிரிழப்பு!

Advertiesment
Kerala

J.Durai

பாலக்காடு , செவ்வாய், 7 மே 2024 (11:05 IST)
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த பன்னிமடை ரயில்வே கேட்டில் ரயில் பாதையை கடக்க முயன்ற பெண் யானை மீது  பாலக்காட்டில் இருந்து சென்னை சென்ற சென்னை மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் யானை உயிரிழப்பு.
 
சம்பவ இடத்தில் பாலக்காடு வனத்துறையினர் விசாரணை.
 
கடந்த மாதம் இதே பகுதியில் கோட்டைக்காடு என்ற இடத்தில் ரயில் மோதியதில் பெண் யானை ஒன்றிக்கு காலில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
 
இதுவரை பாலக்காடு மதுக்கரை இடையே ரயில் மோதி 35க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!