Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (07:50 IST)
தமிழகத்திற்கு மின்சாரம் தேவை போல மீதம் இருப்பதால் வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
 
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றும் அதனால் தமிழக தேவை போக மீதமிருக்கும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கடந்த காலங்களை விட தற்போது கூடுதலாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் எந்த இடத்திலாவது மின்தடை ஏற்பட்டால் பராமரிப்பு பணி அல்லது பழுது காரணமாக தான் இருக்கும் என்றும் மின்சாரப் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments