Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (07:40 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருவதால் கோடை வெப்பத்தால் தவித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னையிலுள்ள மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இடங்களில் தற்போது இலேசாக மழை பெய்து வருகிறது 
 
அதேபோல் ஆர்.ஏ.புரம், எம்ஆர்சி நகர், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது 
 
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் நாகை மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அசினா புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments