Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி பிரச்சினை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய தகவல்!

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (16:44 IST)
அதிமுக உள்கட்சி பிரச்சனை குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் முக்கிய தகவல் அளித்துள்ளார். 
 
இன்று தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரிவில் உள்ளவர்கள் உள்பட பல அரசியல் கட்சிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் 
 
அப்போது அதிமுக உள்கட்சி  பிரச்சனை குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் தகுந்த நேரத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments