Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரே தமிழில் பெயர் வைப்பதில்லை – துரைமுருகன் ஆதங்கம் !

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:14 IST)
திமுக வின் பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய துரைமுருகன் ’இந்தியைக் கற்றுகொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தாய் மொழியான தமிழின் அதிகப்பற்று வேண்டும். இப்போது யாரும் தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்லை. இதில் திமுகவினரும் அடக்கம். திமுக காரர் ஒருவரிடம் பேத்தியின் பெயரைக் கேட்டேன். அவர் அனிஜா என்கிறார். இன்னொருவர் அஸ்வின் என்கிறார். இப்படி திமுகவினரே தமிழில் பெயர் சூட்டாத சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments