Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சனைக் கொடுமை… தண்டனைக் காலத்தை உயர்த்த பரிந்துரை!

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:32 IST)
வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வோரின் தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக தற்போது இருந்து வருகிறது.

தமிழகத்தில் வரதட்சனைக் கொடுமை செய்வோருக்கான தண்டனையாக 7 ஆண்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments