Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலனுக்காக பெண் என்ன செய்தார் தெரியுமா...?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (17:14 IST)
காதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என போரடிய பெண் எலி மருந்தை குடித்து  தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில்  உள்ள பாகனேரியில் வசித்து வந்தவர் பிருந்தா ஆவார்.  இவர் அசோக் என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில் அசோக்கின் வீட்டில் எதிர்ப்பு வரவே அவரது பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வந்த அசோக்கிற்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் மும்மரமாக இருந்தனர்.இது தெரிந்த பிருந்தா தன் அசோக்கின் கலியாணத்திற் எதிர்ப்பு தெரிவித்து எலி மருந்தை குடித்ததாக தெரிகிறது.
 
அவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments