Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷேர் வாங்காதீங்க .. பீஸ் மட்டும் கேளுங்க.. வழக்கறிஞர்களுக்கு நீதிபதி அறிவுரை

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (18:59 IST)
வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாதீர்கள், வழக்கறிஞர்கள் போலீஸாருடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளதாவது : நம் நாட்டை பொறுத்தவரை நீதி பரிபாலனம் பாராட்டத்தக்க வகையில் இல்லை. வழக்கறிஞர் படிப்பை முடித்த உடனே பயிற்சி பெற்றும்  பெறாமல் உடனே அலுவலகம் போட்டு விடுகின்றனர்.
 
சாலையில் வாகன விபத்து வழக்குகளில் ஷேர் வாங்கினால் அது, ரத்தக்கறை  படித்ததாக இருக்கும். அதனால் ஃபீஸ் வாங்குங்கள் ஆனால் ஷேர் வான்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments