Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை நெருங்கியது அதிமுக: இயந்திர வாக்குகள் எண்ணும் பணி தொடக்கம்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:49 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கிய நிலையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணத்தொடங்கிய பின் தற்போது இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன 
 
தபால் ஓட்டுகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணத்தொடங்கியவுடன் அதிமுகவும் வேகமாக முன்னேறி வருகிறது 
 
சற்று முன் வெளியான தகவலின் படி அதிமுகவும் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது கருத்துக்கணிப்புகளை பொய்யால்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி திமுக 18 தொகுதிகளிலும் அதிமுக 14 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதே ரீதியில் சென்றால் அதிமுக திமுக இடையே ஆட்சியை பிடிப்பது கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments