Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வழக்கம்போல் தபால் ஓட்டுக்களில் திமுக முன்னிலை!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:23 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
சற்றுமுன் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தபால் வாக்குகளில் கணக்கின்படி திமுக 11 இடங்களிலும் அதிமுக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது 
 
பொதுவாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலையில் இருக்கும் என்பதைப் போலவே இந்த முறையும் தபால் வாக்குகளில் திமுக முன்னிலையில் இருந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
இன்னும் சிறிது நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. அதன் முடிவுகள் வரும்போதுதான் உண்மையிலேயே எந்த கட்சி முன்னிலை உள்ளது என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments