Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல்! – வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (08:20 IST)
இந்தியாவில் தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் தமிழகம் உட்பட அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்த நிலையில் மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் 5 மாநிலங்களுக்குமான தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகள், அசாமில் 126 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 235 தொகுதிகளில் 75 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments