Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 நாள் ஆர்பாட்டத்தை துவங்கிய திமுக & கோ(ஸ்)

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (11:24 IST)
இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்களது ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர். 
 
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தங்களது ஆர்பாட்டத்தை துவங்கியுள்ளனர். 
 
ஆம், மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மறுப்பது, மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு,  வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார சீரழிவு, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போராடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments