எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை - அமைச்சர் கே.என் நேரு!

J.Durai
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:43 IST)
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது பேசிய அவர்,
 
தமிழக சுகாதாரத் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாக துறையும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முகாம்களை நடத்தி வருகின்றோம்.
 
மேலும், மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவாத வண்ணம் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
 
திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாங்கள் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெறுவோம். 
 
எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கின்ற பிரச்சனை.
 
குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்சனை போல தான். குடும்பத்திற்குள் மகிழ்ச்சி வருத்தம் என எல்லாமும் இருக்கும் அது போல தான். பிரச்சனைகளை நாங்கள் சரி செய்து விடுவோம்.
நிச்சயமாக நாங்கள் 100% வெற்றி பெறுவோம் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments