Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சின்னம்: தினகரன் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (11:14 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக பல அணிகளாக பிரிந்ததால், தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது.
 
இரட்டை இலை சின்னத்திற்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியவை உரிமை கொண்டாடியதால் இதுகுறித்த விசாரணை பல மாதங்கள் நடந்து இறுதியில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
 
இந்த நிலையில் இரட்டை இலையையும் அதிமுகவையும் மீட்டே தீருவேன் என்று சூளுரைத்த டிடிவி தினகரன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை சின்ன வழக்கில் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பு ஒருதலைபட்சமானது என்று தினகரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments